********
நம் கருத்து:மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் மாற்றி, விலங்குகளின் வாழ்வாதாரத்தையும் மாற்றி விளையாண்டு கொண்டிருக்கிறான் மனிதன். வரப்போகும் ஆபத்துகள் அறியாமல். முன்னேற்றம் எனும் பெயரில் காடுகளை அழித்ததில் மனிதனின் வாழ்வு ஒழிந்தது. மழையும் பொய்த்தது. பறவைகள் இருப்பிடம் இழந்தது. இன்று விலங்குகளும் உணவுமுறையை மாற்றிக்கொண்டுள்ளது. இனி மனிதனும் மாறுவான்.
ஆங்கில திரைப்படங்களில் மட்டுமே கண்ட பல விநோத நிகழ்ச்சிகளும் மனிதனை மனிதன் திண்கிறான் எனும் பெயரில் நடைபெறாலாம். மரம் வளர்ப்போம் மழை வளர்ப்போம்.
நீங்களும் இக்கருத்தை ஆமோதித்தால் ஒப்புதலை தெரிவியுங்கள் வாக்குகளாக

0 comments:
Post a Comment