Wednesday, April 14, 2010

தும்பிக்கை வாழைத்தார்


திருச்சூர் அருகே சேராமங்கலத்தைச் சேர்ந்த தாமஸ் பாவரட்டி என்பவரின் தோப்பில் உள்ள ஆறு அடி உயரமுள்ள பிரமாண்ட தும்பிக்கை வாழைத்தார். இதில் ஆயிரத்திற்கும் அதிகமான காய்கள் உள்ளன. இந்த வாழைத்தார் 2009ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் குலை தள்ளியது. இதன் மதிப்பு 2 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Bookmark and Share

1 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பகிர்வுக்கு நன்றி

வாழ்த்துக்கள்

Post a Comment